Headlines News :
Home » » இறுதி எச்சரிக்கை சுவரொட்டிகளில் வலம்புரி,உதயன் ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கம்

இறுதி எச்சரிக்கை சுவரொட்டிகளில் வலம்புரி,உதயன் ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கம்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் 'இறுதி எச்சரிக்கை'என்ற தலைபிலான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக பேராசிரியர்கள்,பீடாதிபதிகள்,மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை எச்சரிக்கும் வகையில் இவ் துண்டுப்பிரசுரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Banner Ads

Friends Site