Headlines News :
Home » » சாட்சியங்கள் பதிவாவதை தடுப்பதற்காகவே அமைப்புக்கள் தடை செய்யப்படுகின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சாட்சியங்கள் பதிவாவதை தடுப்பதற்காகவே அமைப்புக்கள் தடை செய்யப்படுகின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கான சாட்சியங்களை பெற்றுக் கொள்கின்றமையை தடுப்பதற்காகவே, பல்வேறு அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்
Share this article :

Banner Ads

Friends Site